17,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
  • Broschiertes Buch

மாறாத சமுக பொருளாதார அமைப்பு பற்றி மாறிய தேசத்திலிருந்து வரும் ஒரு அபலைக் குடும்பத்தின் கதை இது. ஏழ்மை என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக அநீதி. அதை இப்போது மனிதர்களில் ஒருபகுதி நினைத்தாலும் மாற்ற முடியாது இருக்கிறது. அதற்கு மனிதர்களின் ஒரு சிறு பகுதியின் சுயநலமே முதன்மைக் காரணமாகி, மானிடத்தை வதைக்கிறது. அது பொருளாதாரத்தில் மிகவும் வளமான நாடுகளாய் இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. அதன் கொடிய பிடி இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் ஒரு முயற்சி இது.

Produktbeschreibung
மாறாத சமுக பொருளாதார அமைப்பு பற்றி மாறிய தேசத்திலிருந்து வரும் ஒரு அபலைக் குடும்பத்தின் கதை இது. ஏழ்மை என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக அநீதி. அதை இப்போது மனிதர்களில் ஒருபகுதி நினைத்தாலும் மாற்ற முடியாது இருக்கிறது. அதற்கு மனிதர்களின் ஒரு சிறு பகுதியின் சுயநலமே முதன்மைக் காரணமாகி, மானிடத்தை வதைக்கிறது. அது பொருளாதாரத்தில் மிகவும் வளமான நாடுகளாய் இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. அதன் கொடிய பிடி இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் ஒரு முயற்சி இது.