“நான் நன்றியுடன் இருக்கிறேன்” என்ற இந்தக் கதை நம் வாழ்வில் நாம் எவ்வளவு எளிதாக எல்லா சிறு சிறு விஷயங்களுக்காக கூட நன்றியுடன் இருக்கலாம் என்பதை உணர வைக்கிறது. காலையில் கதகதப்பான சூரிய உதயம் தொடங்கி இரவு நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு டெட்டி பியர் பொம்மை கட்டியணைத்து உறங்கும் வரை எல்லோருக்கும் நன்றியுடன் இருக்க பல வழிகள் உண்டு என்பதை உணர்த்துகிறது.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno