A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" சன்னல் கம்பியென சரம்சரமாய் மழை வீழ கன்னத்தில கைவைத்து கடுகளவு யோசித்தேன் "
" வெல்லம் தின்பவன் ஒருவன் விரல் சுவைப்பவன் ஒருவன் நில்லா உலகில் இவையும் நிதமும் நடப்பவை "
" வெள்ளிப் பனியாய் மழைவீழ வெள்ள மொன்றாய் உருவெடுக்க பள்ளி செல்லும் பாலகர்கள் படிப்பதனை மறந்து இங்கே துள்ளித் திரிந்து தூரலிலே துடுக்குடனே தினம் மகிழ " " தாகத்தைத் தீர்க்க நீர்தேடும் இவ்வூரில்கரு மேகத்தைத் தீராது அனுப்பி வெள்ளம்தந்து சோகத்தால் மாந்தர் கருமவினை தீர்த்தபைந் நாகத்தணையன் "
" எல்லாம் அறிந்தாற் போல் கதை பேசுவார் ஒன்றும் கல்லாது சாத்திரம் இகழ்ந்து ரைப்பார் "
" கருவான உயிரும் தடம் மாறிப் போகும் புரியாத நெஞ்சும் திசை மாறிப் போகும் உருவான உடலும் உரு மாறிப் போகும் "
" திண்டாடும் சாது ஜனம் ஒதுக்கி வீண் அற்பரைக் கொண்டாடும் கலையே என்றும் சோறு போடும் "
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.