A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" நீர்வரவால் ஏரியது வீட்டில் புகுந்திடின் ஊர்வனவால் தொல்லைவரும் காண் "
" பாலைவனச் சாலை பாயும் நீரில் காலைத்தூக்கி நின்றார் காண் "
" அழையாத பேய்மழை தந்தெங்கள் எல்லாப் பிழையும் கழித்திடுவாய் "
" முந்தியவன் பாபுனைய உந்தியவன் முக்கால சந்தியவன் கங்கைநீர் சிந்தியவன் "
" முந்துதமிழ்க் கந்தனவன் அந்தமறை மந்திரத்தைத் தந்திடவு வந்தவொரு தந்தையவன் "
" ஆரணங்கு தேவியின் அம்சமே கட்டியவன் வேறணங்கைக் காணா தவரை "
" இல்லாள் மகிழ்வுறஆண் ஈட்ட அதற்கேற்ப இல்லாளும் வாழ்வதுவே வாழ்வு "
" இல்லாளைப் பாடுகையில் பொல்லாங்கு கூறினால் பல்லேதும் மிஞ்சுமோ "
" ஆடுமண்ணல் யானைக்காய் ஓடுமண்ணல் தங்கையை நாடுமண்ணல் பார்வதி கூடுமண்ணல் "
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.